சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறுகிறார் மகிந்த – சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைகிறார்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.