மேலும்

மாதம்: March 2017

ஜெனிவா தீர்மானத்துக்கு 47 நாடுகள் இணை அனுசரணை – இந்தியா மறுப்பு

சிறிலங்காவில் நல்லிணக்கம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இதுவரையில் 47 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

உலங்கு வானூர்தி பராமரிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்க ரஷ்யா திட்டம்

சிறிலங்காவில் பயன்படுத்தப்படும் ரஷ்யத் தயாரிப்பு உலங்கு வானூர்திகளின், பராமரிப்பு சேவை நிலையம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கான யோசனையை ரஷ்யா முன்மொழிந்துள்ளது.

தமிழ் மக்கள் பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் 2017 மார்ச் 23ம் நாள் நிறைவேற்றப்பட்ட 34/எல் 1 தீர்மானம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது – சுஸ்மா ஸ்வராஜ்

போரின் போது, நிராயுதபாணிகளான தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா படையினர் இழைத்ததாக குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தியா கவலையையும், வலியையும் உணர்கிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

37 ஆண்டு ஆயுதப் போராட்டத்தில் 25,363 படையினர் பலி – சிறிலங்கா அரசு தகவல்

தமிழ்ப் பிரிவினைவாதப் போராட்டத்தினால், 25,363 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

இன்னமும் தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு  

உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள் தாங்கி நின்ற பதாகைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலை அணிந்த தமிழ்ப் பெண்கள் தமது பிள்ளைகளுடன் பங்கேற்றிருந்தனர்.

சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் இன்னமும் பரிசீலனையில்- என்கிறது அவுஸ்ரேலியா

சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நழைவிசைவு விண்ணப்பம் தொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் முன்வைக்கப்பட்ட  A/HRC/34/L.1 தீர்மானம் சற்று முன்னர் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

ரஷ்ய அதிபரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அனைத்துலகப் பங்களிப்புக்கு எதிரான சிறிலங்காவின் நிலைப்பாடு- அமெரிக்கா கரிசனை

எந்தவொரு நீதிப்பொறிமுறைகளிலும், அனைத்துலக பங்களிப்புக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத் தரப்பு வெளியிட்டு வரும் அறிக்கைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கரிசனை வெளியிட்டுள்ளது.