சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – யஸ்மின் சூகா செவ்வி
தென்னாபிரிக்காவில் உள்ள மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று இயக்குனருமான யஸ்மின் சூக்கா. இவர் ஒரு முன்னணி மனித உரிமைச் சட்டவாளரும் செயற்பாட்டாளரும் கலப்பு நீதிப்பொறிமுறை, பால், அனைத்துலக போர்க் குற்றங்கள் போன்ற பல்வேறு துறைகள் சார் அனைத்துலக வல்லுனராகவும் விளங்குகிறார்.