மேலும்

நாள்: 17th March 2017

சிறிலங்கா மீது அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – யஸ்மின் சூகா செவ்வி

தென்னாபிரிக்காவில் உள்ள மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று இயக்குனருமான யஸ்மின் சூக்கா. இவர் ஒரு முன்னணி மனித உரிமைச் சட்டவாளரும் செயற்பாட்டாளரும் கலப்பு நீதிப்பொறிமுறை, பால், அனைத்துலக போர்க் குற்றங்கள் போன்ற பல்வேறு துறைகள் சார் அனைத்துலக வல்லுனராகவும் விளங்குகிறார்.

அனைத்துலக நீதிபதிகளை அழைக்க அரசியலமைப்பில் இடமில்லை – கைவிரித்தது சிறிலங்கா

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் பேரணிகள்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.

வவுனியாவில் வதை முகாம் – சிறிலங்கா ஜெனரல்கள் 6 பேர் மீது குற்றச்சாட்டு

மிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

சோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட அரிஸ் -13 என்ற  எண்ணெய் தாங்கி கப்பல் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக மொகடிசுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.