சிறிலங்கா நம்பகமான, பக்கசார்பற்ற செயல்முறைகளை உறுதிப்படுத்த வேண்டும் – பிரித்தானியா
நம்பகமான செயல்முறைகளின் மூலம் சுதந்திரமான பக்கசார்பற்ற நிறுவனங்களை உறுதிப்படுத்துவது முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளது.
நம்பகமான செயல்முறைகளின் மூலம் சுதந்திரமான பக்கசார்பற்ற நிறுவனங்களை உறுதிப்படுத்துவது முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளது.
சீனாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை 80 வீதத்தில் இருந்து 60 வீதமாகக் குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதிலுரைத்துள்ளார்.