நிலை மாறும் உலகில் – சர்வதேச மனிதாபிமான தலையீடு
கடந்தகால சிறீலங்கா அரசாங்கங்கள் காலம் தாழ்த்தல், மென்மைப்படுத்துதல், நீர்த்துப்போகச் செய்தல் போன்ற உத்திகள் ஊடாக உள்நாட்டு பேரினவாத சனநாயக பொறிமுறைகளை கையாண்டு சர்வதேச மனிதாபிமான தலையீட்டிலிருந்து தமது நிலைகளை தக்கவைத்து கொண்டு வந்திருக்கின்றன.