அமெரிக்காவுக்குப் பறந்தார் பசில் ராஜபக்ச
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் தெரிவித்தார்.
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பேச்சாளர் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தினார் என்று சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தம் செய்யும் தற்காலிகப் பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஜப்பானிய கப்பல், நேற்று மாலை சிறிலங்கா கடற்படையினரால் விடுவிக்கப்பட்டு, ஆழ்கடலுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.
வங்கக். கடலில் உருவாகிய வர்தா புயல், நாளை சென்னை அருகே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு கரையோரங்களிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது, இந்தியாவுக்கு கவலையளிக்கும் விடயம் என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரான யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஆட்சிக்கு வரவுள்ள புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக தடைகளை விதிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியாளர்கள் தமக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பணத்தைப் பெறுவதற்கு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு இந்திய அரசாங்கத்திடம் சிறிலங்கா உள்ளிட்ட பல வெளிநாட்டுத் தூதரகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு நாளுக்கு நாள் பலமடைந்து வருவதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.