பிணையில் விடுவிக்கப்பட்டார் கருணா – வெளிநாடு செல்லத் தடை
800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.