மேலும்

நாள்: 9th December 2016

200 சீன இணையர்களுக்கு ஒரே நேரத்தில் சிறிலங்காவில் மாபெரும் திருமணம்

சீனாவைச் சேர்ந்த 200 இணையர்களுக்கு சிறிலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றும் சீனா – உன்னிப்பாக கவனிக்கிறது அமெரிக்கா

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு விற்கப்படவுள்ளமை குறித்து, உன்னிப்பாக கவனிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்து

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது.

19 தேசத்துரோகிகளை தேசிய வீரர்களாக அறிவித்தார் சிறிலங்கா அதிபர்

வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதால், பிரித்தானிய ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்கினால், தேசியத் துரோகிகள் என்று பிரகடனம் செய்யப்பட்ட, கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரும், தேசதுரோக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.