போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் நடவடிக்கை இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா குற்றச்சாட்டு
உள்நாட்டுப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு குற்றம்சாட்டியுள்ளது.