மேலும்

நாள்: 10th December 2016

சிறிலங்காவும் சித்திரவதைகளும் – நியூயோர்க் ரைம்ஸ்

சிறிலங்காவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஆச்சரியமூட்டும் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.

அம்பாந்தோட்டையில் 7000 கார்களுடன் ஜப்பானிய கப்பல் பணயம் – சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்கலன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பு மாற்றம் குறித்து மகிந்தவுடன் ரணில், சம்பந்தன் பேச்சு

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், நேற்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.