சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித சேனாரத்ன – பார்வையிட்டார் மைத்திரி
சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பார்வையிட்டார்.