மேலும்

நாள்: 11th June 2015

சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கும் திட்டம்

சிறிலங்காவின் புதிய சதுப்புநிலப் பாதுகாப்புத் திட்டம் உலகின் முதலாவது நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் ஒரு திட்ட முயற்சியாகக் காணப்படுகிறது.

ரட்ணசிறி, டி.எம்.ஜெயரட்ணவை ஆலோசகர்களாக நியமித்தார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகர்களாக, முன்னாள் பிரதமர்களான ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் டி.எம்.ஜெயரட்ண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கிலுள்ள படையினரின் தொகையை வெளியிட இராணுவப் பேச்சாளர் மறுப்பு – பாதுகாப்பு இரகசியமாம்

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை எந்தக் காரணம் கொண்டும் வெளியிட முடியாது என இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். பலாலியில் நேற்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்த தேர்தல் முறை மாற்ற யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு

தேர்தல்முறையில் மாற்றம் செய்வதற்காக சிறிலங்கா அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20ஆவது திருத்தச்சட்ட யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா இராணுவம்

வடக்கில் சிறிலங்கா இராணுவம் நிலை கொண்ட பின்னரே, போதைப்பொருள்கள் புழக்கத்தில் விடப்பட்டதாகவும், சிறிலங்கா இராணுவமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்திய குற்றச்சாட்டை, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நிராகரித்துள்ளார்.

இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார் அப்துல் கலாம்

சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள வலு மற்றும் சக்தி தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இம்மாத இறுதியில் கொழும்பு வரவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்னமும் 93 இராணுவ முகாம்கள் – உறுதிப்படுத்தினார் படைத்தளபதி

விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பின்னரும், யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரின் 93 படைமுகாம்கள் இன்னமும் இயங்கி வருவதை யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழருடன் இரகசியப் பேச்சு நடத்தவில்லை- சிறிலங்கா அரசாங்கம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுடன் வெளிப்படையாக பேச்சு நடத்தியதாகவும், இதில் எவ்வித இரகசியமும் இல்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்தார்.

அமெரிக்காவின் தடைகளை மீறியதா சிறிலங்கா? – மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு

அமெரிக்காவின் தடையை மீறி பனாமா கப்பல் ஒன்றின் மூலம், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மில்லியன் பரல் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.