கனிமொழியுடன் பேசிய பின்னரே எழிலன் சரணடைந்தார் – நீதிமன்றத்தில் அனந்தி சாட்சியம்
இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு, அனைத்துலகத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.