வித்தியா வழக்கிற்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவையா? – கேள்வி எழுப்புகிறார் சுரேஸ் பிரேமச்சந்திரன்
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவது தொடர்பாக, தமிழர் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக, நுட்பமாக ஆராய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.