முகமாலையில் இளவரசர் மிரெட் அல் ஹுசேன்
கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தின் சிறப்பு தூதுவரான இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசேன் முகமாலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனத்தின் சிறப்பு தூதுவரான இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசேன் முகமாலைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனம் தொடர்பான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹுசேன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பளைப் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றையடுத்து, அங்கு பெருமளவு சிறிலங்கா படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.