செம்மணிப் புதைகுழியில் இதுவரை 437 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் நேற்று மூன்றாம் கட்டத்தின் 36வது நாள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, ஆறு எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.









