மேலும்

Tag Archives: ஜே.சி.வெலியமுன

இன்று காலை மீண்டும் உலகின் கவனத்தை ஈர்க்கும் உச்சநீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபரின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.

விசாரணைகளில் அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்பது சிறிலங்காவுக்கு புதிதல்ல – சட்டநிபுணர் வெலியமுன

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்றால், அதனை நம்பகரமாக முறையில் முன்னெடுக்க முடியும், என்றும் இது சிறிலங்காவுக்கு புதிய விடயமல்ல எனவும், சிறிலங்காவின் மூத்த  சட்டவாளர்களில் ஒருவரான ஜே.சி.வெலியமுன தெரிவித்தார்.