மேலும்

Tag Archives: உடலகம ஆணைக்குழு

மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் – நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் ரணில்

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

விசாரணைகளில் அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்பது சிறிலங்காவுக்கு புதிதல்ல – சட்டநிபுணர் வெலியமுன

உள்ளக விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நிபுணர்கள் பங்கேற்றால், அதனை நம்பகரமாக முறையில் முன்னெடுக்க முடியும், என்றும் இது சிறிலங்காவுக்கு புதிய விடயமல்ல எனவும், சிறிலங்காவின் மூத்த  சட்டவாளர்களில் ஒருவரான ஜே.சி.வெலியமுன தெரிவித்தார்.