நாட்டின் இறைமையில் யாரும் கைவைக்க விடமாட்டேன் – கோத்தா சூளுரை
நாட்டின் இறையாண்மையை வேறெந்த எந்த நாட்டிற்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையை வேறெந்த எந்த நாட்டிற்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், ஈஸ்டர் ஞாயிறன்று குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டார்.
தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்று வரும் முதலாவது தேசிய மாநாட்டில், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
சிறிலங்காவில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமது கட்சி விலகிக் கொள்ளாது என, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக இன்று பெயரிடப்படுவார் என எதிர்பார்க்கப்படும், கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்த வாரம் சந்திக்கவுள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டை செய்து கொள்ளும் திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்ற நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச நாளை பரப்புரைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.