மேலும்

நாள்: 4th February 2026

சிறிலங்காவுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்- அமெரிக்க இராஜாங்கச் செயலர்

அமெரிக்காவும் சிறிலங்காவும்  சுதந்திரமான, பாதுகாப்பான  இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்

சிறிலங்கா அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும்,  தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார்.