மேலும்

மாதம்: November 2018

முகம் சுழித்த வெளிநாட்டு இராஜதந்திரிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மோதல்கள் மற்றும் தாக்குதல்களை வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணை – என்ன நடந்தது?

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று இரண்டாவது தடவையாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது.பெரும் கூச்சல் குழப்பங்கள், மோதல்களுக்கு மத்தியில் நடந்தேறிய நாடாளுமன்ற அமர்வு பற்றிய நேரலைப் பதிவுகளின் தொகுப்பு.

நாடாளுமன்றைக் கூட்டி பிரச்சினைக்குத் தீர்வு காண மல்வத்த மகாநாயக்கர் மைத்திரிக்கு அழுத்தம்

நாடாளுமன்றத்தைக் கூட்டி, நாட்டில் தற்போதுள்ள அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர், வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சற்று நேரத்தில் கூடுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்னும் சற்று நேரத்தில் கூடவுள்ளது.  நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும் குழப்பங்களை அடுத்து இன்று பிற்பகல் 1.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

கொழும்பில் ஐதேக பாரிய பேரணி – மைத்திரிக்கு சவால்

மீண்டும் தம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கக் கோரி ஐக்கிய தேசிய முன்னணி இன்று பிற்பகல் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்தியது.

நாடாளுமன்றத்துக்குள் கத்தியுடன் ஐதேக எம்.பி – வசமாக சிக்கினார்

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த குழப்பத்தின் போது, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும கத்தியுடன் மோதலில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.

போர்க்களமாகிய நாடாளுமன்றம் – இன்று நடந்தது என்ன?

இன்று முற்பகல் நடந்த குழப்பங்கள், மோதல்களை அடுத்து, முடிவுக்கு வந்த நாடாளுமன்ற அமர்வு நாளை பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும் என்று சபாநாயகரின் செயலகம் அறிவித்துள்ளது.

மீண்டும் வாக்கெடுப்பு – வெடித்தது மோதல்

மகிந்த ராஜபக்சவின் உரையை வாக்கெடுப்புக்கு விட, ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கிடையில் வாக்குவாதம் மோதலாக மாறியது. 

மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – நாடாளுமன்றில் குழப்பம் வெடிக்கும்

நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரதமராக சிறப்பு உரையாற்ற அனுமதிக்கப் போவதில்லை என்றும் எச்சரித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் குழப்பங்கள் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதை அடுத்து, சிறிலங்கா அரசியல் குழப்பங்கள் மேலும் மோசமடைந்துள்ளது.