சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி – மைத்திரியுடன் பேசினார் ஐ.நா பொதுச்செயலர்
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பான, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.