சிறிலங்காவில் தமிழரின் பாதுகாப்பு
அண்மையில் ஏற்பட்ட சிறிலங்கா அரசியல் குழப்பத்தில்- அரசியல் கட்சிகள், ஆர்வலர்கள், புலம் பெயர்ந்த மக்கள், தமிழக இளையவர்கள் , அனைத்துலக ஊடகங்கள் உள்ளிட்ட எல்லோர் மத்தியிலும் ஒரு பொதுவான கேள்வி எழுந்தது. அது என்னவெனில், சிறிலங்காவில் இனி வரும் காலங்களில் தமிழ் மக்களது நிலை என்ன, என்பது தான்.