மேலும்

நாள்: 14th February 2017

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி? – அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தெரிவு

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அதிமுகவின் புதிய சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சசிகலாவுக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் – தமிழக அரசியலில் திருப்பம்

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சிறிலங்கா குறித்த தீர்மானத்தை பிரித்தானியாவே முன்வைக்கும் – ஜெனிவாவில் அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறை பிரித்தானியா முன்வைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபைத் தேர்தலில் ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி

கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், ஈழத்தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்துடன் முதல் அதிகாரபூர்வ பேச்சுக்களை தொடங்கியது சிறிலங்கா

அமெரிக்காவில் புதிதாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன், சிறிலங்கா அரசாங்கம் நேற்று முதல்முறையாக அதிகாரபூர்வ பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

ரணிலுக்கு கலாநிதி பட்டம் அளிக்கிறது அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம் இன்று கெளரவ கலாநிதி பட்டம் அளித்து கெளரவிக்கவுள்ளது.

திடீரென சிங்கப்பூருக்குப் பறந்தார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச திடீரென நேற்றிரவு சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையர்களுக்கான நுழைவிசைவு கொள்கையில் மாற்றமில்லை – அமெரிக்கா

இலங்கையர்களுக்கான அமெரிக்க நுழைவிசைவு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.