மேலும்

நாள்: 12th February 2017

மாகாணசபைகளின் அதிகாரங்கள் பறிப்பு – முதலமைச்சர்கள் போர்க்கொடி

மாகாணசபைகளிடம் உள்ள சில அதிகாரங்களை பறித்து, நகர அபிவிருத்தி அதிகாரசபையைப் பலப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மாகாணசபைகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

சிறிலங்கா படைகள் மீது அவநம்பிக்கை வெளியிட்ட முன்னாள் நிதியமைச்சர் – சிஐஏ ஆவணத்தில் தகவல்

சிறிலங்கா படைகள் மீது தமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிஐஏ) இரகசிய ஆவணம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் வடக்கில் ஆய்வு

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் சிறிலங்காவின் வடபகுதிக்குச் சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்துள்ளார்.

தப்பியோடிய 563 சிறிலங்கா படையினர் ஒரே நாளில் கைது

சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடிய 563 படையினர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியைத் தொடங்கினார் கருணா

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், நேற்று புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.