மூன்றாவது நாளாகத் தொடரும் உண்ணாவிரதம் – போராட்டக்காரர்களின் உடல் நிலை மோசமடைகிறது
சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.