மேலும்

நாள்: 9th January 2017

பௌத்த மதவெறியினால் மியான்மாருக்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மியான்மாரின் பிரச்சினைகள் உலக வரைபடத்தில் சிறிய விடயமாகவே காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்களில் ஒன்று தற்போது மியான்மார் அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது.

சீன கைத்தொழில் வலயம் வேறு பகுதிக்கு மாற்றப்படும் – ரணில் எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் சீனாவின் கைத்தொழில் வலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், அது நாட்டின் வேறு பகுதிக்கு மாற்றப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு சீன இராணுவத்திடமா? – ரணில் பதில்

நிதி நகரம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத்தின் பாதுகாப்பை சிறிலங்கா கடற்படையும், விமானப்படையுமே உறுதிப்படுத்துதே தவிர, சீனர்கள் அல்ல என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு அரசியலமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தது எப்படி? – சிறிலங்கா காவல்துறை உயர்மட்ட விசாரணை

அம்பாந்தோட்டையில் தெற்கு கைத்தொழில் அபிவிருத்திய வலய ஆரம்ப நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு, நாமல் ராஜபக்ச தலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு வருவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

2020இல் மைத்திரியை போட்டியில் நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு

அடுத்த அதிபர் தேர்தலிலும் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிட வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

உரிமைக்காக போராடிய மக்கள் மீது குண்டர்களை ஏவியது அரசாங்கம் – மகிந்த கூறுகிறார்

அம்பாந்தோட்டையில் தமது காணி உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடிய மக்களின் மீது சிறிலங்கா அரசாங்க குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.

கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் விரைவில் கைது

அம்பாந்தோட்டையில் நீதிமன்றத்தின் தடையை மீறி, நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க எவரையும் அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் உறுதி

தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலத்துக்கும் நீடிக்கும், யாராலும் இதனைக் கவிழ்க்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.