மேலும்

நாள்: 29th January 2017

பிரான்ஸ் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் 2017’ – பண்பாட்டு அடையாள நிகழ்வு

பிரான்ஸ் ‘சிலம்பு’அமைப்பின் ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ஒருபண்பாட்டு விழாவிற்குரிய அடையாளப்படுத்தலுடன் (14-01-2017) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தைப்பொங்கலென்பது இயற்கையுடன் இணைந்த வாழ்வை நினைவுகூரும் கூட்டுநிகழ்வு, இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டின் வெளிப்பாடு.இதற்குள் மதம் இல்லை. வேறெந்தப் பாகுபாடுகளுக்குமுரிய கூறுகளும் இல்லை.

திருகோணமலை மீது இந்தியாவுக்கு ஆர்வமில்லையாம்

திருகோணமலை மீது இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழக்கும் தீர்மானம் – பிரித்தானியா முன்வைக்கும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் காலஅவகாசம் கோரவுள்ளது.

காணாமற்போனோர் பணியக சட்டம் – முட்டுக்கட்டை போட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து கரிசனை வெளியிட்டு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது

சிறிலங்காவில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் நீடிப்பதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிராகரித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் பதில் அறிக்கையை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

சிறிலங்கா விரும்பும் போது எட்காவில் கையெழுத்திடலாம் – இந்தியத் தூதுவர்

இந்தியாவுடன் எட்கா உள்ளிட்ட எந்த உடன்பாட்டிலும், தாம் விரும்பும் போது சிறிலங்கா கையெழுத்திடலாம் என்றும், இந்த விடயத்தில் இந்தியா அழுத்தங்களைக் கொடுக்காது என்றும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

நயினாதீவில் புதிய புத்தர் சிலை – பலப்படுத்தப்படும் பௌத்த அடையாளங்கள்

நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.