தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்கா- கோக கோலா விருப்பம்
தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்காவைப் பயன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கோக கோலா நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளது.
தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திரமாக சிறிலங்காவைப் பயன்படுத்த, அமெரிக்க நிறுவனமான கோக கோலா நிறுவனம், விருப்பம் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் வரட்சியை எதிர்கொள்வதற்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதாக ஐ.நா உறுதி அளித்துள்ளது.
மிக் போர் விமானக் கொள்வனவு ஊழலைப் பகிரங்கப்படுத்தியதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருவரைக் கடத்தி காணாமற்போகச் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் மாபா முதியான்சலாகே தம்மிக அனில மாபாவை ஜனவரி 26ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.