மேலும்

நாள்: 1st January 2017

சீனக்குடா விவகாரம் குறித்த இந்திய அரசுடன் தான் சிறிலங்கா பேச வேண்டும் – ஐஓசி

திருகோணமலை – சீனக்குடாவில், ஐஓசி எனப்படும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்து இந்திய அரசாங்கத்துடன் சிறிலங்கா பேச்சு நடத்த வேண்டும் என்று இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானுக்கான சிறிலங்கா தூதுவராக முன்னாள் விமானப்படைத் தளபதி

ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளார்.

சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்தவின் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார் ரணில்

சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட தென்மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஜனவரி 7ஆம் நாள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.