மேலும்

நாள்: 8th June 2016

புலிகளின் ஈழக்கனவைத் தோற்கடிப்பேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இன்னமும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் ஈழக்கனவை முற்றாக அழிக்கப் போவதாக, சூளுரைத்திருக்கிறார்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

நம்பிக்கையில்லாப் பிரேணையைக் குழப்பிய நாடாளுமன்ற ஒலியமைப்புத் தொகுதி

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தராக அட்மிரல் தயா சந்தகிரி

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவக் குடும்பங்களுக்கான ரணவிருகம கிராமமே அழிந்தது – ஒளிப்படங்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தினால், அதற்கு அருகில் இருந்த ரணவிருகம எனப்படும், சிறிலங்கா படையினரின் குடும்பங்களுக்கான குடியிருப்புத் தொகுதி முற்றாக அழிந்து போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் நம்பிக்கையிழந்து வரும் தமிழர்கள் – ஏபி

தமது நிலங்கள் மீள வழங்கப்படும் எனவும் போரின் போது காணாமற் போனவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்கப்படும் எனவும் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது தாம் ஏமாற்றமடைவதாக கருதுகின்றனர்.

புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு மகிந்தவுக்கு அழுத்தம் – அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பத்தரமுல்லையில் உள்ள அவரது செயலகத்தில் நேற்று சந்தித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணசபை உறுப்பினர்களின் குழுவொன்று, புதிய கட்சியை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

தீவிபத்து தடுப்பு ஒத்திகையே சலாவ வெடிவிபத்துக்கு காரணம்?

கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு அங்கு நடந்த தீவிபத்து தடுப்பு ஒத்திகை காரணமாக இருந்திருக்கலாம் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

காணாமற்போனதை உறுதி செய்யும் சான்றிதழ்கள் – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவில் போர் நடந்த காலத்தில், காணாமற்போனவர்கள் தொடர்பாக, அவர்கள் காணாமற்போனதை உறுதிப்படுத்தும், சான்றிதழ்களை உறவினர்களுக்கு வழங்குவதற்கு அனுமதிக்கும் சட்டமூலத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சலாவ குண்டுச் சிதறல்களை மயானத்தில் புதைக்க ஏற்பாடு

சலாவ சிறிலங்கா இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் சிதறிக் கிடக்கும், குண்டுகளின் சிதறல்கள், அந்தப் பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் புதைக்கப்படவுள்ளதாக தொண்டர்படை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக தெரிவித்துள்ளார்.