மேலும்

நாள்: 7th June 2016

ஆயுதக் களஞ்சியங்களை இடம்மாற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

கொஸ்கம மற்றும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியங்களை, சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு, அனுமதி கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தொண்டர் படையினர் 70 ஆயிரம் பேரின் தனிப்பட்ட ஆவணங்கள் நாசம்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இருந்த சிறிலங்கா இராணுவ தொண்டர்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் படையினரின், தனிப்பட்ட ஆவணங்கள், நேற்றுமுன்தினம் நடந்த வெடிவிபத்தில் முற்றாக அழிந்து போயிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உன்னிப்பான கண்காணிப்பில் வியாங்கொட மத்திய ஆயுதக் களஞ்சியம்

கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து, வியாங்கொடவில் உள்ள மத்திய ஆயுத மற்றும் வெடிபொருள் களஞ்சியத்தின் தரத்தை சிறிலங்கா இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் நேற்று பரிசோதித்தனர்.

இராணுவ நீதிமன்ற விசாரணை – பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் முடிவு

கொஸ்கம– சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு, விசாரணை நீதிமன்றம் ஒன்றை சிறிலங்கா இராணுவத் தளபதி நியமிப்பார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் – வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றி

அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

பிரித்தானிய இராஜதந்திரிகள் சம்பந்தனுடன் சந்திப்பு

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திரிகள் இருவர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சலாவ முகாமில் பொசுங்கிப்போன ஆயிரம் கோடி ரூபா வெடிபொருட்கள்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் நேற்றுமுன்தினம் மாலை ஏற்பட்ட வெடிவிபத்தில், 1000 கோடி பெறுமதியான வெடிபொருட்கள் அழிந்து போனதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

10 வீதமான வெடிபொருட்களே ஆயுதக்கிடங்கில் இருந்தன – மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் வெடிவிபத்து ஏற்பட்ட போது, 10 வீத வெடிபொருட்களே அங்கு இருந்ததாக, சிறிலங்கா இராணுவத்தின், மேற்குப் பிராந்திய படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

சிறிலங்கா இராணுவத் தளபதி பதவி விலக வேண்டும் – கோத்தா

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா இராணுவத் தளபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கோரியுள்ளார்.