படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் மீள ஒப்படைக்கப்படாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
வடக்கு கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் முழுமையாக மீள ஒப்படைக்கப்படாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.