பிரித்தானியாவின் முடிவினால் சிறிலங்காவுக்கும் பாதிப்பு – றோகித போகொல்லாகம
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால், சிறிலங்காவுக்கு நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.