ஐ.நா தீர்மானத்தில் தளர்வுகளை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் இணக்கம் – சிறிலங்கா அரசு
சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் சில பிரிவுகளைத் தளர்த்துவதற்கு, அனைத்துலக சமூகம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.