ஓய்வுபெற்ற பின்னர் பேருந்தில் வீட்டுக்குச் சென்ற மாத்தளை மாவட்டச் செயலர்
மாத்தளை மாவட்டச் செயலர் குமாரசிறி பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், தனது அதிகாரபூர்வ வாகனத்தை அதிகாரிகளிடம் கையளித்து விட்டு, பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்ற சம்பவம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.