சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்
சிறிலங்கா நடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.
சிறிலங்கா நடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம், 6ஆம். நாள்களில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பில், குருநாகல மாவட்டத்தில் அதிகபட்சமாக, 98 வீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக, மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.பி.ஹிதிசேகர தெரிவித்துள்ளார்.