மேலும்

அமெரிக்க குடியுரிமை துறப்பு பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் – சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சி  தலைமையிலான கூட்டணியினால், தனது  பெயர் முன்மொழியப்பட்டால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  தெரிவித்தார்.

சஜித் – கோத்தாவை மோதலில் சிக்க வைக்கும் இணைய முடக்கிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் நேரடியாக மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படும் கோத்தாபய ராஜபக்சவையும், சஜித் பிரேமதாசவையும், இணைய மோதலுக்குள் சிக்க வைத்துள்ளனர் இணையத்தள முடக்கிகள்.

காஷ்மீர் நிலவரங்கள் குறித்து மகிந்தவுக்கு விளக்கிய பாகிஸ்தான் தூதுவர்

சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் ஷாஹிட் அஹமட் ஹஷ்மத், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சலைச் சந்தித்து, ஜம்மு- காஷ்மீர் நிலைமைகள் தொடர்பாக,  விளக்கமளித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி யாரும் வெற்றிபெற முடியாது- துமிந்த திசநாயக்க

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல், பொதுஜன பெரமுனவினாலோ, ஐதேகவினாலோ, புதிய அதிபரை தெரிவு செய்ய முடியாது என, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க தெரிவித்தார்.

கோத்தாவை ஆதரிக்கமாட்டோம் – அசாத் சாலி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டோம் என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

‘மொட்டு’ ஆசியாவில் இரண்டாவது பெரிய கட்சியாம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின், அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, தான் உட்பட, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் ஆதரவு அளிப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைகளுக்கு அவமானம் – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள்  பாதுகாப்பு படையினருக்கு அவமானம் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் – உச்சநீதிமன்றத்தை நாடினார் சிறிலங்கா அதிபர்

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் நாளை மறுநாள் சிறிலங்காவுக்குப் பயணம்

மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் ஷகீட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அறிவித்துள்ளது.