வடக்கு, கிழக்கில் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்கு, சிறிலங்கா கடற்படையின் உதவியை பெறுவது மற்றும் வடக்கு,கிழக்கில் உள்ள காணிகளை விடுவிப்பது குறித்து, பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

