மேலும்

நாள்: 27th June 2025

செம்மணிப் புதைகுழியில் தோண்டத் தோண்ட வெளிப்படும் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துபாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்து வருகின்றன.

மடகஸ்கார் செல்கிறது ஐ.நா ஆய்வுக் கப்பல்- சிறிலங்கா ஏமாற்றம்

சிறிலங்கா அரசாங்கம் அனுமதி கொடுக்கத் தாமதம் ஏற்பட்டதால், ஐ.நா.வின் உணவு விவசாய நிறுவனத்தின் ஆய்வுக்கப்பலான டொக்டர் பிரிட்ஜோவ் நான்சென் கொழும்பு வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணிகளை அபகரிக்கும் அரசிதழுக்கு இடைக்காலத் தடை

வடக்கு மாகாணத்தில் 5,941 ஏக்கர் காணிகளின் உரித்து தொடர்பாக, தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலை இடைநிறுத்தி உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரசவத்திற்காக அமெரிக்கா செல்லும் இலங்கையருக்கு எச்சரிக்கை

இலங்கையர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பயணிகளுக்கு  கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஆபத்து

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்து அரசஅதிகாரியாக பதவி வகிப்பதாகவும், அவர் நாடாளுமன்ற மற்றும் அரச அதிகாரி பதவிகளை ஒரே நேரத்தில் வகிப்பது, அதிகார வேறாக்க கொள்கைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அனுர அரசின் முயற்சிகளுக்கு ஐ.நா மனித உரிமைகள்ஆணையாளர் ஆதரவு

சிறிலங்காவில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.