சிறிலங்காவில் இராஜதந்திர புலனாய்வில் ஈடுபட்டவர் ‘றோ’ தலைவர் ஆகிறார்
சிறிலங்காவில் இராஜதந்திர புலனாய்வில் பங்கு வகித்த பராக் ஜெய்ன், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகான றோவின் (RAW) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்காவில் இராஜதந்திர புலனாய்வில் பங்கு வகித்த பராக் ஜெய்ன், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகான றோவின் (RAW) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் தளத்தின் பெரும்பான்மை பங்குகளை இந்தியா அரசுக்குச் சொந்தமான, பாதுகாப்புத்துறை நிறுவனமான மசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அடுத்த மாத இறுதியில் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி இதுவரை 216 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்துள்ளது.