மேலும்

நாள்: 23rd June 2025

பச்சிலைப்பள்ளி, சாவகச்சேரி, மூதூர் பிரதேச சபைகள் தமிழ் அரசு கட்சி வசமாயின

கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பணிந்தது சிறிலங்கா – ஐ.நா ஆய்வுக்கப்பலுக்கு அனுமதி

சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஐ.நா கொடி தாங்கிய டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் ஆய்வுக் கப்பலுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

செம்மணியில் தொடங்கியது ‘அணையா விளக்கு’ போராட்டம்.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, அணையா விளக்கு போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

செம்மணியில் இன்று தொடங்குகிறது ‘அணையாள விளக்கு’ போராட்டம்

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி  இன்று முதல் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நைஜீரியாவிடம் எரிபொருள் கொள்வனவுக்கு சிறிலங்கா முயற்சி

நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராய சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

53 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்த எதிர்க்கட்சிகள்

தேசிய மக்கள் சக்தி  ஜூன் 20ஆம் திகதி வரை, சிறிலங்கா முழுவதும் 192 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்துள்ளது.