போலி மருந்து மோசடி- அதிர்ச்சி தரும் ஆய்வுகூட பரிசோதனை முடிவு
மோசடியாக இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் மருந்தில் சேலைன் மற்றும் ஆபத்தான, தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் மட்டுமே இருந்தன என்றும், எந்த மருத்துவப் பொருட்களும் இல்லை என்றும் ஆய்வுகூடப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.