மேலும்

நாள்: 29th June 2025

வோல்கர் டர்க்கும் தமிழர் தரப்பும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பயணம் தமிழர் தரப்புக்கு பயன்தரும் ஒன்றாக  அமைந்திருக்கிறதா – தமிழர் தரப்பு இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதா? -என  திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் முடிவு -சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்கும்?

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும்,  இரண்டு டசின் திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இழுபறி

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர்  செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் திட்டம், ஆறு மாதங்களாக முடங்கிப் போயுள்ளது.

செப்ரெம்பருக்குள் புதிய பயங்கரவாத தடைச்சட்டம்

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு, வரும் செப்ரெம்பர் மாதத்திற்குள் ஒரு புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.