மேலும்

நாள்: 24th June 2025

சர்வதேச விசாரணை – ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் கோரிக்கை

பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க போர்க்குற்றவாளிகள் முயற்சி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா படை அதிகாரிகள் குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

இரவிரவாகத் தொடர்ந்த அணையா விளக்கு போராட்டம்

யாழ்ப்பாணம்- செம்மணியில் அணையா விளக்குப் போராட்டம் இரவிரவாக இடம்பெற்று வருகிறது.

அணையா விளக்கு போராட்டத்துக்கு ஆதரவாக மட்டக்களப்பில் பேரணி

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு  நீதி வேண்டி, முன்னெடுக்கப்படும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்திய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

வோல்கர் டர்க் கொழும்பு வந்தார் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்- அவுஸ்ரேலியா ஆலோசனை

சிறிலங்காவுக்கான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ள அவுஸ்ரேலிய அரசாங்கம், அதிகளவு எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில் நேற்று மட்டும் 117 பில்லியன் ரூபா இழப்பு

கொழும்பு பங்குச் சந்தை நேற்று ஒரே நாளில் 117 பில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்துள்ளது.