மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு
தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவும் மத உணர்வுகள் குறித்து விவாதிப்பதாயின், தமிழ் உலகினால் ‘தந்தை பெரியார்’ என்று அழைக்கப்பட்ட ஈவே ராமசாமி அவர்களின் போராட்டத்திலிருந்து தொடங்குவதே பகுத்தறிவுள்ள எந்த தமிழரும் கொண்டிருக்க கூடிய சிறந்த சிந்தனையாகும்.