மேலும்

‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்!

குணா கவியழகனின்  ‘போருழல் காதை’ நாவல்  நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

தமிழ் 3 வானொலியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

குணாகவியழகனின்  ‘போருழல் காதை’ நாவல்   நூல் அறிமுக – விமர்சன அரங்கும் திரையிடலும்!                  

தலைமை

  • கவிஞர் இளவாலை விஜயேந்திரன்

கருத்துரை

  • .சிவகுமார்விரிவுரையாளர் மற்றும் சட்டத்தரணி
  • ராஜன் செல்லையா – ஊடகவியலாளர்
  • யோகா கணேஷ்தமிழாசிரியர் மற்றும் பொறியியலாளர்
  • குணா கவியழகன் – எழுத்தாளர்

கதை ஆற்றுகை

  • ஜீவா திருநாவுக்கரசு

சுஜித்ஜி எழுதி இயக்கிய      கடைசித்தரிப்பிடம்The  Last Halt’திரைப்படம்

திரையிடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சுஜித்ஜி நோர்வேக்கு வருகை தருகின்றார்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.!

இடம்: Kultursal Fossumgård (Stovner, Oslo)

காலம்: 24-11-19 | ஞாயிறு|மாலை6மணி

ஏற்பாடு: தமிழ்3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *