மேலும்

மாதம்: November 2019

புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்?

சிறிலங்காவின் புதிய பிரதமர், மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

33 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோத்தாவிடமே பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சு தம்வசமே இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

வெளியேற்றப்பட்ட ஹிஸ்புல்லா – ஐதேக அமைச்சர்களுக்கு கூச்சல்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வுக்குச் சென்ற ஐதேக அமைச்சர்கள் பலருக்கும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

24 மணி நேரத்துக்குள் பதவி விலகுவார் சிறிலங்கா பிரதமர் ரணில்

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் விலகிக் கொள்வார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்படவுள்ளார் கமல் குணரத்ன

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுள்ளதை அடுத்து, புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படவுள்ளார் என, கொழும்பு செய்திகள் கூறுகின்றன.

சம்பிக்க உள்ளிட்ட மேலும் 2 அமைச்சர்கள் பதவி விலகல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, இன்று அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, அசோக அபேசிங்க ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

கோத்தாவுக்கு மோடி அழைப்பு – விரைவில் புதுடெல்லி பயணமாகிறார்

இந்தியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை – சிறிலங்கா அதிபர்

சிறுபான்மையினரும் இந்த வெற்றியின் பங்குதாரர்களாக வேண்டும் என  அழைத்தேன். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று  சிறிலங்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தாவை சந்தித்தார் இந்திய தூதுவர்

சிறிலங்கா அதிபராக கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்று மாலை அவரைச் சந்தித்தார்.