அமெரிக்கவின் பயண எச்சரிக்கை – தவறாக பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை தவறாகப் புரிந்து கொண்டு, சில ஊடக நிறுவனங்களும், தனிநபர்களும் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.