மேலும்

நாள்: 9th December 2018

அரசு அதிகாரிகளுக்கு வந்துள்ள சோதனை

கடந்த மாதம், 29ஆம், மற்றும் 30ஆம் நாள்களில்,  சிறிலங்கா நாடாளுமன்றம் இரண்டு பிரேரணைகளை நிறைவேற்றியது. அதாவது பிரதமர் அலுவலகம், அமைச்சரவை மற்றும் மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழுள்ள அனைத்து அமைச்சுக்களுக்குமான நிதி வழங்கலை தடுக்குமாறு கோரியே இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.

சிறிலங்கா நிலவரம்: அமெரிக்கா, இந்தியா உயர்மட்ட ஆலோசனை

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்புக்காக காத்திருக்கும் அனைத்துலக நிதி நிறுவனங்கள் – சீனாவும் கைவிரிப்பு

அரசியல் நெருக்கடிகளால், சிறிலங்காவுக்கு கடன் வழங்க இணங்கிய பல அனைத்துலக நிதி  நிறுவனங்கள், தமது முடிவுகளை இடைநிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள். வெளியாகியுள்ளன.

மகிந்தவுக்கு முடி சூட்டுவதிலேயே ஆர்வம் – மாற்று வியூகம் வகுக்கும் மைத்திரி

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரணைமடு : வரலாற்றை புரட்டிப் போட்ட மைத்திரி

சுமார் 100 ஆண்டுகளைக் கொண்ட இரணைமடு குளத்தின் வரலாற்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைகீழாக மாற்றியுள்ளார்.

ஐ.நாவில் அமெரிக்காவின் பிரேரணை – பதுங்கியது சிறிலங்கா

பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவியுள்ளது சிறிலங்கா.

மொட்டு – கை கூட்டணியில் இழுபறி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து, எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுணதீவு கொலைகள் – முன்னேற்றமின்றித் தொடர்கிறது விசாரணை

வவுணதீவில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எம்.பிக்களுக்கு மகிந்த இலஞ்சம் கொடுக்க முனைந்தார் – மைத்திரி ஒப்புதல்

தான் நியமித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டார் என்பதை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார்.